25.8 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் | மாதம் ரூ.9,000 சம்பளத்தில் | சமூக பாதுகாப்பு துறையில் வேலை..!!

10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மாதம் ரூ.9,000 சம்பளத்தில்… சமூக பாதுகாப்பு துறையில் வேலை..!!

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு 02 கணினி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Locale Child Protection Unit

பணியின் பெயர்: PC Operator

கல்வித்தகுதி: tenth Pass, Typing Skill, Computer Training Certificate

சம்பளம்: Rs. 9000

வயது வரம்பு: 40 Years

கடைசி தேதி: ஜூலை 20

கூடுதல் விவரங்களுக்கு:

www.mayiladuthurai.nic.in என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles