TNPSC பொதுத்தமிழ் – பகுதி – (அ) – இலக்கணம்
1. பொருத்துதல் (I) பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க (ii) புகழ்பெற்ற நூல் நூலாசிரியர் |
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
இளமைப் பெயர்கள்:
- புலி – பறழ்
- சிங்கம் – குருளை
- யானை – கன்று
- பசு – கன்று
- கரடி – குட்டி
ஒலிமரபு:
- புவி – உறுமும்
- சிங்கம் – முழங்கும்
- யானை – பிளிறும்
- பசு – கதறும்
- கரடி – கத்தும்
பொருத்துதல்:
- மா – வண்டு
- மது – தேன்
- வாவி – குளம்
- தரளம் – முத்து
- பணிலம் – சங்கு
- வரம்பு – வரப்பு
- கழை – கரும்பு
- கா – சோலை
- அரும்பு – மலர் மொட்டு
- மாடு – செல்வம்
- மேதி – எருமை
- சுரிவளை – சங்கு
- வேரி – தேன்
- சிமயம் – மலையுச்சி
- நாளிகேரம் – தென்னை
- நரந்தம் – நாரத்தை
- கோளி – அரச மரம்
- சாலம் – ஆச்சா மரம்
- தமாலம் – பச்சிலை மரங்கள்
- இரும்போந்து – பருத்த பனைமரம்
- சந்து – சந்தன மரம்
- காஞ்சி – ஆற்றுப்பூவரசு
- வையம் – உலகம்
- சுடர் அழியாள் – ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
- இடர் ஆழி – துன்பக்கடல்
- சொல் மாலை – பாமாலை
- தகளி – அகல்விளக்கு
- ஞானம் – அறிவு
- நாரணன் – திருமால்
- கேள்வியினான் – நூல் வல்லான்
- கேண்மையினான் – நட்பினான்
- தார் – மாலை |
- வரை – மலை
- கம்பலை – பேரொலி
- புடவி – உலகம்
- எய்துதல் – பெறுதல்
- வாரணம் – யானை
- பூரணம் – நிறைவு
- நல்கல் – அளித்தல்
- வதுவை – திருமணம்
- கோன் – அரசன்
- மறுவிலா – குற்றம் இல்லாத
- பொறிகள் – ஐம்புலன்
- தெண்டிரை – தெள்ளிய நீரலை
- விண்டு – திறந்து
- மண்டிய – நிறைந்த
- தீன் – மார்க்கம்
- முனிவு – சினம்
- அகத்து உவகை – மனமகிழ்ச்சி
- தமர் – உறவினர்
- நீபவனம் – கடம்பவளம்
- மீனவன் – பாண்டிய மன்னன்
- கவரி – சாமரை (கவரிமானின் முடியில் செய்த விசிறியாகிய – சின்ன ம்)
- துவன்ற – சொல்லிய
- என்னா – அசைச்சொல்
- சேக்கை – படுக்கை
- யாக்கை – உடல்
- பிணித்து – கட்டி
- வாய்ந்த – பயனுள்ள
- இளங்கூழ் – இளம்பயிர்
- காய்ந்தேன் – வருந்தினேன்
- கொம்பு – கிளை
- புழை – துனை
- கான் – காடு
- அசும்பு – நிலம்
- உய்முறை – வாழும் வழி
- ஓர்ந்து – நினைத்து
- கடிந்து – விலக்கி
- உவமணி – மணமலர்
- படலை – மாலை
- துணர் – மலர்கள்
- வட ஆரிநாடு – திருமலை
- தென் ஆரிநாடு – குற்றாலம்
- ஆரளி – மொய்க்கின்ற வண்டு
- இந்துனம் – இந்தளம் எனும் ஒரு வகைப் பண்
- இடங்களி – சங்கிலி
- உளம் – உள்ளான் என்ற பறவை
- சலச வாவி – தாமரைத் தடாகம்
- தரளம் – முத்து
- முகில்தொகை – மேகக்கூட்டம்
- மஞ்ஞை – மயில்
- கொண்டல் – கார்கால மேகம்
- மண்ட லம் – உலகம்
- வாவித் தரங்கம் – குளத்தில் எழும் அலை
- உன்னலிர் – எண்ணாதீர்கள்
- நேசம் – அன்பு
- வல்லியதை – உறுதியை
- ஓர்மின் – ஆராய்ந்து பாருங்கள்
- பாதகர் – கொடியவர்
- குழுமி – ஒன்று கூடி
- ஏதமில் – குற்றமில்லாத
- ஊன்ற – அழுந்த
- நுவன்றிலர் – கூறவில்லை
- ஆக்கிளை – தண்டனை
- நிண்ண யம் – உறுதி
- கூவல் – கிணறு
- ஒண்ணுமோ – முடியுமோ
- உததி – கடல்
- ஓடுக்க – அடக்க
- களைந்து – கழற்றி
- திகழ – விளங்க
- சேர்த்திளர் – உடுத்தினர்
- சிரத்து – தலையில்
- கண்டகர் – கொடியவர்கள்
- வெய்துற – வலிமை மிக
- வைதனர் – திட்டினர்
- மேதினி – உலகம்
- கிண்டு – பிளந்து
- வாரிதி – கடல்
- சுவறாதது – வற்றாதது
- நிந்தை – பழி
- பொல்லாங்கு – கெடுதல், தீமை
- அமலன் – குற்றமற்றவள், இராமன்
- இளவல் – தம்பி
- நளிர்கடல் – குளிர்ந்த கடல்
- துள்பு – துன்பம்
- உள்ளேல் – எண்ணாதே
- அனகன் – இராமன்
- உவா – அமாவாசை
- உடுபதி – சந்திரன்
- செற்றார் – பகைவர்
- கொத்து – பூமாலை
- குழல் – கூந்தல்
- நாங்கூழ் – மண்புழு
- கோலத்து நாட்டார் – கலிங்க நாட்டார்
- வரிசை – சன்மாளம்
- மறலி – காலன்
- கரி – யானை
- தூறு – புதர்
- அருவர் – தமிழர்
- வழிவர் – நழுவி ஓடுவர்
- பிலம் – மலைக்குகை
- மண்டுதல் – நெருங்குதல
- இறைஞ்சினர் – வணங்கினர்
- முழை – மலைக்குகை
- ஜகம் – உலகம்
- புயம் – தோள்
- வரை – மலை
- வன்னம் – அழகு
- கழுகாசலம் – கழுகுமலை
- த்வஜஸ்தம்பம் – கொடி மரம்
- சலராசி – Nearly வாழும் மீள் முதலிய உயிர்கள்
- நூபுரம் – சிலம்பு
- மாகணம் – பாம்பு
- இஞ்சி – மதில்
- வரிசை – முறைமை
- கல் – ஒலிக்குறிப்பு
- பரிவு – அன்பு
- பிண்டம் – வரி
- புதுப்பெயல் – புதுமழை
- ஆர்கலி – வெள்ளம்
- கொடுங்கோல் – வளைந்த கோல்
- புலம்பு – தனிமை
- கண்ணி – தலையில் சூடும் மாலை
- கவுள் – கன்ன ம்
- மா – விலங்கு
- வளமலை – வளமான மலை (மலை நாடு) இன்று பழநி மலை என்றுஅழைக்கப்படுகிறது.
- கலிங்கம் – ஆடை
- சுரும்பு – வண்டு
- பிறங்கு – விளங்கும்
- பறம்பு – பறம்பு மலை
- கறங்கு – ஒலிக்கும்
- மருள – வியக்க
- ஆலமர செல்வன் – சிவபெருமான்
- அமர்ந்தனன் – விரும்பினான்
- சாவம் – வில்
- மால்வரை – பெரிய மலை
- கரவாது – மறைக்காது
- துஞ்சு – தங்கு
- நளிசினை – செறிந்த கிளை (பெரியகிளை)
- போது – மலர்
- கஞலிய – நெருங்கிய
- நாகு – இளமை
- குறும்பொறை – சிறுகுன்று
- கோடியர் – கூத்தர்
- மலைதல் – போரிடல்
- உறழ் – செறிவு
- நுகம் – பாரம்
- மல்லல் – வளம்
- புயல் – மேகம்
- பேதையார் – அறிவற்றவர்
- மறாஅமை – மறவாமை
- பொறை – பொறுமை
- மதலை – தூண்
- ஞெகிழி – தீச்சுடர்
- அழுவம் – கடல்
- சென்னி – உச்சி
- நனந்தலை உலகம் – அகன்ற உலகம்
- தேமி – வலம்புரிச்சங்கு
- கோடு – மலை |
- கொடுஞ்செலவு – விரைவாகச் செல்லுதல்
- நறுவீ – நறுமணமுடைய மலர்கள்
- தூஉய் – தூவி
- விரிச்சி – நற்சொல்
- சுவல் – தோள்
- பதி – நாடு |
- பிழைப்பு – வாழ்தல்
- நிரையம் – நகரம்
- ஓரீஇய – நோய் நீங்கிய
- புரையோர் – சான்றோர்
- யாணர் – புதுவருவாய்
- மருண்டெனன் – வியப்படைந்தேன்
- மன்னுயிர் – நிலை பெற்றுள்ள உயிர்
- தண்டா – ஓயாத
- கடுந்துப்பு – மிகுவலிமை
- ஏமம் – பாதுகாப்பு
- ஓடியா – குறையா
- நயந்து – விரும்பிய
- காய் நெல் – விளைந்த நெல்
- செறு – வயல்
- தமித்து – தனித்து
- புக்கு – புகுந்து
- யாத்து – சேர்த்து
- நந்தும் – தழைக்கும்
- கறங்கும் – சுழலும்
- கலன் – அணிகலன்
- முற்ற – ஒளிர
- பண்டி – வயிறு
- அசும்பிய – ஒளிவீசுகிற
- முச்சி – தலையுச்சிக் கொண்டை
- வைப்புழி – பொருள் சேமித்து வைக்கும் இடம்
- விச்சை – கல்லி
- மூவாது – முதுமை அடையாமல்
- நாறுவ – முளைப்ப
- தாவா – கெடாதிருத்தல்
- இயன்றவரை – முடிந்தவரை
- ஒருமித்து – ஒன்றுபட்டு
- ஒடதம் – மருந்து
- மாசற – குறை இல்லாமல்
- சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்து
- தேசம் – நாடு
- வித்து – விதை
- ஈன – பெற
- போழ – பிளக்க
- வங்கூழ் – காற்று
- நிகான் – நாவாய் ஓட்டுபவன்
- வங்கம் – கப்பல்
- எல் – பகல்
- மாட ஒள்ளெரி – கலங்கரை விளக்கம்
- நிலன் – நிலம்
- களை – வேண்டாத செடி
- பைங்கூழ் – பசுமையான பயிர்
- வன்சொல் – கடுஞ்சொல்
- புரிசை – மதில்
- அணங்கு – தெய்வம்
- சில்காற்று – தென்றல்
- புழை – சாளரம்
- மாகால் – பெருங்காற்று