25.8 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

TNPSC Free Coching பொது தமிழ் 6th to 10th பிரித்தெழுதுக

பிரித்தெழுதுக

Table of Contents

  • ஓய்வற என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – ஓய்வு + அற.
  • ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – ஏனென்று.
  • ஒளடதம் +ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – ஔடதமாம்.
  • செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்தால் “செம்மை + தமிழ்” எனப் பிரியும்.
  • பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்தால் பொய் + அகற்றும் எனப் பிரியும்.
  • பாட்டு + இருக்கும் என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது பாட்டிருக்கும்.
  • எட்டு + திசை என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது – எட்டுத்திசை. 
  • காடெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – காடு + எல்லாம்.
  • கிழங்கு + எடுக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கிழங்கெடுக்கும்.
  • பொருட்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பொருள் + செல்வம்.
  • யாதெனின் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – யாது + எனின்.
  • நெஞ்சு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் தன்நெஞ்சு
  • தீது + உண்டோ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் தீதுண்டோ.
  • யாண்டுளனோ? என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது யாண்டு + உளனோ.
  • கல் + அளை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது -கல்லளை. 
  • பூட்டுங்கதவுகள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பூட்டும் + கதவுகள்.
  • தோரணமேடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – தோரணம் + மேடை.
  • வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – வாசலலங்காரம்.
  • பெருங்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பெருமை + கடல்.
  • இன்று + ஆகி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது இன்றாகி. 
  • ஏடெடுத்தேன் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எடுத்தேன்.
  • என்று+உரைக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது என்றுரைக்கும்,
  • கேடில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கேடு + இல்லை.
  • எவள் + ஒருவன் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது எவனொருவன், 
  • உயர்வடைவோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – உயர்வு + அடைவோம். + எல்லாம் என்பதளைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் வையெல்லாம்.
  • வனப்பில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – வளப்பு + இல்லை. 
  • வார்ப்பு + எனில் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – வார்ப்பெனில்,
  • கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் கட்டியடித்தல்.
  • கோட்டோவியம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கோடு + ஓவியம்.
  • செப்பேடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – செப்பு + ஏடு. 
  • எழுத்து +ஆணி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – எழுத்தாணி. 
  • எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது + என்ப.
  • கரைந்துண்ணும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கரைந்து + உண்ணும்.
  • கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது கற்றனைத்தூறும்.
  • நீருலையில் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – நீர் + உலையில்.
  • மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – மாரியொன்று. 
  • தேர்ந்தெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – தேர்ந்து + எடுத்து.
  • எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ஓடை ஓடையெல்லாம்.
  • பாட்டிசைத்து என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – பாட்டு + இசைத்து.
  • கண்ணுறங்கு என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கண் + உறங்கு.
  • வாழை + இலை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் வாழையிலை. + அமர்த்தி என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கையமர்த்தி.
  • ஞானச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – ஞானம் + சுடர்.
  • இன்பு + உருகு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – இன்புருகு. இன்சொல் – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது இனிமை + சொல்.
  • அறம் + கதிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – அறக்கதிர், 
  • மலையளவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – மலை + அளவு. 
  • தன்னாடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – தன் + நாடு. 
  • அவை + இல்லாது என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் இவையில்லாது.
  • தானொரு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – தான் + ஒரு. 
  • எதிரொலித்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது + ஒலித்தது.
  • மொழி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – முதுமை முதுமொழி.
  • என்றென்றும் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – என்று – என்றும்.
  • வானமளந்தது என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் வானம் + அளந்தது.
  • அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அறிந்ததனைத்தும்.
  • வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் வானமறிந்த.
  • இருதிணை என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – இரண்டு + திணை.
  • ஐம்பால் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – ஐந்து + பால். 
  • நன்மை + நன்செய் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது செய்.
  • நீளுழைப்பு என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – நீள் உழைப்பு.
  • சீருக்கு + ஏற்ப என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் சீருக்கேற்ப.
  • ஓடை ஆட என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ஓடையாட 
  • விழுந்ததங்கே என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் விழுந்தது + அங்கே,
  • பருத்தி + எல்லாம் என்னும் சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் பருத்தியெல்லாம்.
  • “இன்னோசை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் – இனிமை + ஓசை.
  • பால் + ஊறும் என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் பாலூறும்.
  • வல்லுருவம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் வன்மை +உருவம்.
  • நெடுமை + தேர் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – நெடுந்தேர்.
  • இவையுண்டார் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – இவை + தாம் + இனி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் தாமினி 
  • நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் நலம் + எல்லாம். 
  • இடம் + எங்கும் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் இடமெங்கும்.
  • கோயிலப்பா என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கோயில் + அப்பா.
  • பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது பகைவனென்றாலும்.
  • கனகச்சுனை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் சுளகம் + சுனை.
  • முழவு + அதிர என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – முழவதிர 
  • “பாடறிந்து” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பாடு + அறிந்து.
  • முறை+ எனப்படுவது என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – முறையெனப்படுவது.
  • மட்டுமல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – மட்டும் + அல்ல.
  • கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கயிற்றுக்கட்டில்.
  • அக்களத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – அ களத்து.
  • கதிர் + ஈன என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கதிரீன, 
  • வாசலெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது வாசல் எல்லாம்.
  • பெற்றெடுத்தோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பெற்று + எடுத்தோம்.
  • கால் + இறங்கி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் காவிறங்கி,
  • சீவனில்லாமல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – +இல்லாமல்,
  • விலங்கொடித்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் – விலங்கு + ஓடித்து.
  • காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் காட்டையெரித்து.
  • இதம் + தரும் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் இதந்தரும், 
  • நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – நமன் + இல்லை.
  • நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் நம்பர்க்கங்கு.
  • ஆனந்த வெள்ளம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ஆனந்தம் + வெள்ளம்.
  • உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது உள்ளிருக்கும். 
  • ஊராண்மை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ஊர் + ஆண்மை,
  • திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் திரிந்தற்று.
  • விழித்தெழும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது + எழும்.
  • போவதில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – போவது.
  • படுக்கையாகிறது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் + ஆகிறது. படுக்கை
  • தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் தூக்கிக்கொண்டு.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles