பிரித்தெழுதுக
- ஓய்வற என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – ஓய்வு + அற.
- ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – ஏனென்று.
- ஒளடதம் +ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – ஔடதமாம்.
- செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்தால் “செம்மை + தமிழ்” எனப் பிரியும்.
- பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்தால் பொய் + அகற்றும் எனப் பிரியும்.
- பாட்டு + இருக்கும் என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது பாட்டிருக்கும்.
- எட்டு + திசை என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது – எட்டுத்திசை.
- காடெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – காடு + எல்லாம்.
- கிழங்கு + எடுக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கிழங்கெடுக்கும்.
- பொருட்செல்வம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பொருள் + செல்வம்.
- யாதெனின் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – யாது + எனின்.
- நெஞ்சு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் தன்நெஞ்சு
- தீது + உண்டோ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் தீதுண்டோ.
- யாண்டுளனோ? என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது யாண்டு + உளனோ.
- கல் + அளை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது -கல்லளை.
- பூட்டுங்கதவுகள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பூட்டும் + கதவுகள்.
- தோரணமேடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – தோரணம் + மேடை.
- வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – வாசலலங்காரம்.
- பெருங்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பெருமை + கடல்.
- இன்று + ஆகி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது இன்றாகி.
- ஏடெடுத்தேன் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது எடுத்தேன்.
- என்று+உரைக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது என்றுரைக்கும்,
- கேடில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கேடு + இல்லை.
- எவள் + ஒருவன் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது எவனொருவன்,
- உயர்வடைவோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – உயர்வு + அடைவோம். + எல்லாம் என்பதளைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் வையெல்லாம்.
- வனப்பில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – வளப்பு + இல்லை.
- வார்ப்பு + எனில் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – வார்ப்பெனில்,
- கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் கட்டியடித்தல்.
- கோட்டோவியம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கோடு + ஓவியம்.
- செப்பேடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – செப்பு + ஏடு.
- எழுத்து +ஆணி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – எழுத்தாணி.
- எழுத்தென்ப என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது + என்ப.
- கரைந்துண்ணும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கரைந்து + உண்ணும்.
- கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது கற்றனைத்தூறும்.
- நீருலையில் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – நீர் + உலையில்.
- மாரி + ஒன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – மாரியொன்று.
- தேர்ந்தெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – தேர்ந்து + எடுத்து.
- எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ஓடை ஓடையெல்லாம்.
- பாட்டிசைத்து என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – பாட்டு + இசைத்து.
- கண்ணுறங்கு என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கண் + உறங்கு.
- வாழை + இலை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் வாழையிலை. + அமர்த்தி என்பதை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கையமர்த்தி.
- ஞானச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – ஞானம் + சுடர்.
- இன்பு + உருகு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – இன்புருகு. இன்சொல் – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது இனிமை + சொல்.
- அறம் + கதிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – அறக்கதிர்,
- மலையளவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – மலை + அளவு.
- தன்னாடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – தன் + நாடு.
- அவை + இல்லாது என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் இவையில்லாது.
- தானொரு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – தான் + ஒரு.
- எதிரொலித்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது + ஒலித்தது.
- மொழி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – முதுமை முதுமொழி.
- என்றென்றும் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – என்று – என்றும்.
- வானமளந்தது என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் வானம் + அளந்தது.
- அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அறிந்ததனைத்தும்.
- வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் வானமறிந்த.
- இருதிணை என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – இரண்டு + திணை.
- ஐம்பால் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – ஐந்து + பால்.
- நன்மை + நன்செய் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது செய்.
- நீளுழைப்பு என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது – நீள் உழைப்பு.
- சீருக்கு + ஏற்ப என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் சீருக்கேற்ப.
- ஓடை ஆட என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ஓடையாட
- விழுந்ததங்கே என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் விழுந்தது + அங்கே,
- பருத்தி + எல்லாம் என்னும் சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் பருத்தியெல்லாம்.
- “இன்னோசை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் – இனிமை + ஓசை.
- பால் + ஊறும் என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் பாலூறும்.
- வல்லுருவம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் வன்மை +உருவம்.
- நெடுமை + தேர் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – நெடுந்தேர்.
- இவையுண்டார் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – இவை + தாம் + இனி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் தாமினி
- நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் நலம் + எல்லாம்.
- இடம் + எங்கும் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் இடமெங்கும்.
- கோயிலப்பா என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – கோயில் + அப்பா.
- பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது பகைவனென்றாலும்.
- கனகச்சுனை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் சுளகம் + சுனை.
- முழவு + அதிர என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது – முழவதிர
- “பாடறிந்து” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – பாடு + அறிந்து.
- முறை+ எனப்படுவது என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – முறையெனப்படுவது.
- மட்டுமல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – மட்டும் + அல்ல.
- கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கயிற்றுக்கட்டில்.
- அக்களத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – அ களத்து.
- கதிர் + ஈன என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – கதிரீன,
- வாசலெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது வாசல் எல்லாம்.
- பெற்றெடுத்தோம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பெற்று + எடுத்தோம்.
- கால் + இறங்கி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் காவிறங்கி,
- சீவனில்லாமல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – +இல்லாமல்,
- விலங்கொடித்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் – விலங்கு + ஓடித்து.
- காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் காட்டையெரித்து.
- இதம் + தரும் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் இதந்தரும்,
- நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – நமன் + இல்லை.
- நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் நம்பர்க்கங்கு.
- ஆனந்த வெள்ளம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ஆனந்தம் + வெள்ளம்.
- உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது உள்ளிருக்கும்.
- ஊராண்மை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ஊர் + ஆண்மை,
- திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் திரிந்தற்று.
- விழித்தெழும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது + எழும்.
- போவதில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது – போவது.
- படுக்கையாகிறது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் + ஆகிறது. படுக்கை
- தூக்கி + கொண்டு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் தூக்கிக்கொண்டு.